தென்மேற்கு நைஜீரியாவின் (ஆப்ரிக்கா) ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து அலக்பா என்னும் பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இதை பார்த்து கொள்வதற்கு 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அந்த ஆமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கே.எம் வாரியார்


You must be logged in to post a comment.