மதுரை நரிமேட்டில் உள்ள அடகு கடையில் பல லட்சம் ரொக்கம், நகை கொள்ளை..

மதுரை நரிமேடு பகுதியில் கோபிநாத் என்பவர் சொந்தமான தனலட்சுமி நகை அடகு கடையில் 1400 பவுன் மற்றும் 9லட்சம் ரொக்கமும் கொள்ளயடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!