காட்பாடி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல் ..

காட்பாடி ரயில் நிலையத்தில் 250 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பறக்கும் படை தாசில்தார் பழனி தலைமையில் இன்று பாண்டியிலிருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணிகள் பெட்டியில் சோதனை செய்தபோது சிறிய மூட்டைகளாக இருந்த 250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இனவ ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

வேலூர் செய்தியாளர்:- கே, எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!