நல்லாக் குவாரியில் மணல் அள்ள கோரிக்கை மனு..

நவ்லாக் குவாரியில் மணல் அள்ள விதியை தளர்த்த வேண்டும் வேலூர் கலெக்டரிடம் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

வேலூர் மாட்டு வண்டி உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சத்துவாச்சாரி சங்கர் செயலாளர் திமிரி மூர்த்தி உள்ளிட்ட பலர் மனு கொடுக்தனர்.

ராணிப்பேட்டை அருகே நவ்லாக்கில் மணல் குவாரி உள்ளது. அதில் 5 கி.மீட்டர் வரையில் மணல் எடுக்கலாம். அதை தாண்டி இருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தரவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்:- கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!