வாடிப்பட்டி தாலுகா இ-சேவை மையத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை..

மதுரை மாவட்டம்  வாடிப்பட்டி தாலுகாவில் இயங்கும்  இ-சேவை மையத்தில்  பொதுமக்கள் அமர்வதற்கான இருக்கைகள் போதுமான அளவில்இல்லாததால் பொதுமக்கள் தரையில் அமரும் நிலை உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள்கள் வந்து செல்லும் இந்த இ-சேவை மையத்திற்கு மக்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கைகள் கிடையாது. வாடிப்பட்டி வட்டாட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது…

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!