வேலூர் மாவட்டம் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 2லட்சத்து ஒன்பதாயிரத்து தொல்லாயிரம் ரூபாய்பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை…
இராணிப்பேட்டை தேர்தல் பறக்கும் படை ரவிக்குமார் தலைமையிலான 4 பேர் கொண்ட குழு. இராணிப்பேட்டைபுறவழிச்சாலையில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த போது வாலாஜாபேட்டை யிலிருந்து ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் ஆற்காடு பகுதியை சேர்ந்த தூதாராம் என்பவரது காரில் உரிய ஆவணமின்றி ரூபாய் 2,09900 ( 2 லட்சத்து ஒன்பதாயிரத்து தொல்லாயிரம் )உரிய ஆவணம் இன்றி இருந்துள்ளது,இதனைதேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் பூமா பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சரி பார்த்து விசாரணை செய்த பின்னர் மாவட்ட கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












