திருச்சியில் பத்திரிகையாளர் சங்க 17 வது மாநில மாநாடு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு.

திருச்சியில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் ( TUJ) 17 வது மாநில மாநாடு அழைப்பிதழை ராமநாதபுரம் மாவட்டபத்திரிகையாளர்களின் சங்க தேசிய குழு உறுப்பினர் எம்.கே.மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரா .மூர்த்தி , பொருளாளர் கே.குகன், செய்தி தொடர்பாளர் சை.குணாளன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.வீர ராகவராவிடம் இன்று (20.6.19) மாலை வழங்கி, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!