விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு மருத்துவ நிதி .

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப் புளி அருகே ஆக்கிடாவலசையில் மறைந்த சேகர் மனைவி பிரியா நாச்சியாருக்கு ( ஜமீன்தார் வலசை) தென் கிழக்கு மறவர் நலச்சங்கம் தலைமை சார்பில் மருத்துவ நிதி ரூ.41,500, ஜமீன்தார் வலசை கிளை தென்கிழக்கு மறவர் நலச்சங்கம் சார்பில் ரூ.27,000 என ரூ.68,500 வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!