அறந்தை சிறுமி கொலை. ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கயவர்களை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இன்று (10.7.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. -உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளியான சின்னசாமி, கவுசல்யா உள்ளிட்டோரின் விடுதலையை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் கோஷமிட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!