வேலூர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வேலூர், குடியாத்தம், ஆற்காடு வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இந்நிலையில் வெய்யில் வாட்டிய நிலையில் இன்று 18-ம் தேதி மாலை திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் திடீரென்று காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினர்.
கே.எம்.வாரியார்


You must be logged in to post a comment.