இராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு வலியுறுத்தி தர்ணா போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்காரத்தெரு பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு வங்கியில் பணியாற்றும் 20-க்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு 20% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுற வங்கிகளை இணைத்து *தமிழ்நாடு வங்கி* என உருவாக்கப்பட வேண்டும் மாநில அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டது ஆனால் கூட்டுறவு ஊழியர்களுக்கு 10% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 10% போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கியின் முன்பு மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!