கீரணூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…வீடியோ செய்தி…

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராம பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல  மணி நேரமாக அதிகாரிகள் வரவில்லை.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!