பொள்ளாச்சி விவகாரம்…வேலூரில் வழக்கறிஞர்கள், அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யக் கோரி வேலூர் வக்கீல்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

இதில் வேலூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றம் எதிரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  வேலூர் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

கே.எம்.வாரியார்:-வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!