வேலூரில் உழைக்கும் பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் ஏஐடியுசி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைப்பாளர் சரோஜா தலைமை தாங்கினார் கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார். இப்போராட்டத்தில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!