தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..

திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங் கிணறு, ருக்கு மணியம்மாள் புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான் கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன் குளம், அத்தியூத்து, குத்த பாஞ்சான், மாயமான் குறிச்சி, கழுநீர் குளம், அடைக்கலப் பட்டணம், பூலான் குளம், முத்துகிருஷ்ணப் பேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளதால், தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர் புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப் பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தர பாண்டியபுரம், பாட்டாக் குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத் தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளர் பா. கற்பக விநாயக சுந்தரம், (பொறுப்பு) அறிவித்துள்ளார்.

 

110/11KV புளியங்குடி, 110/33-11KV வீரசிகாமணி மற்றும் 110/11KV கடையநல்லூர் துணை மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலப் பேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையாபுரம், காடு வெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரப்பேரி, சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிக்குளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடி குறிச்சி, மற்றும் வெள்ளகவுண்டன் பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோயில் சந்தை, வென்றிலிங்கபுரம், திருவேட்ட நல்லூர், திருமலாபுரம், வடநத்தம் பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக் குறிச்சி, கடையநல்லூர், முத்துக் கிருஷ்ணா புரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போக நல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிக் குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா. கற்பக விநாயக சுந்தரம் அறிவித்துள்ளார்.

 

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 04.06.2025 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால், அன்று சங்கரன் கோவில் நகர் பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பா குளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்க புரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிக் குளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி ஆகிய ஊர்களுக்கும், பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன் குளம் புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென் மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான் குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி. ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லூர், சோலைச் சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படும் என சங்கரன் கோவில் கோட்ட செயற் பொறியாளர் மா.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

கல்லிடைக் குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பா சமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், விக்கிரமசிங்க புரம், ஆழ்வார் குறிச்சி துணை மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆழ்வான் துலுக்கப் பட்டி, ஒ.துலுக்கப் பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலி பாறை, இடைகால், அணைந்த நாடார் பட்டி, தாழையூத்து, பனையங் குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம் பாறை, கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவ நல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காரு குறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகை குளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர் பட்டி, மணிமுத்தாறு, ஜமின் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, பொன் மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், கட்டேரிபட்டி, முதலியார் பட்டி, பண்டார குளம், பொட்டல் புதூர், திருமலையப்ப புரம், இரவண சமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனுர், மாதா புரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி, மேட்டூர், காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்க புரம், சிவந்திபுரம், அடைய கருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டை விலைபட்டி, முதலியார் பட்டி, ஆழ்வார் குறிச்சி, கருத்த பிள்ளயூர், ஏ.பி. நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான் பட்டி, பொட்டல் புதூர், ஆம்பூர், பாப்பான் குளம், சம்பன்குளம், செல்லப் பிள்ளயார் குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தப்படும் என கல்லிடைக் குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் M. சுடலையாடும் பெருமாள் தெரிவித்து உள்ளார்.

 

கோட்டை கருங்குளம் மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். அதன்படி, கோட்டை கருங்குளம், குமாரபுரம், வாழைத் தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலா புரம், பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமி புரம், தளவாய் புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற் பொறியாளர் தா. வளன் அரசு தெரிவித்து உள்ளார்.

 

செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!