ஏர்வாடி, வாலிநோக்கம் துணை நிலையங்களில் நாளை (21/12/2024) மின் தடை..

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (டிச.21) நடைபெற உள்ளது. இதனால் சிக்கல், கீழ, மேலசெல்வனூர். கீழ, மேலகிடாரம், காவாகுளம், கொத்தங்குளம், சிறைக்குளம், பண்ணந்தை, தத்தங்குடி, மறவாய்குடி, சேரந்தை, திருவரங்கை, கிருஷ்ணாபுரம், ஆய்குடி, வாலிநோக்கம் , தமிழ்நாடு அரசு, தனியார் உப்பு நிறுவனங்கள், இறால் பண்ணை பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர்மாலதி தெரிவித்துள்ளார்.

ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (21.11.2024) நடைபெற இருப்பதால் ஏர்வாடி, ஏர்வாடி கடற்கரை , தர்ஹா, அடஞ்சேரி, இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், மட்டியரேந்தல், வளநாடு, பூசேரி, இளங்காக்கூர், A.K.குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (21.12.2024) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரகம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!