பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் காண டோக்கன் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி சீனி மற்றும் செங்கரும்பு ஆகியவை வழங்குவதாக அறிவிப்பாளர் வெளியிட்டு இருந்தது.
பிறகு அரிசி அட்டைதாரருக்கு வருகின்ற பத்தாம் தேதி முதல் ரேஷன் கடை மூலமாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது வருகின்ற பத்தாம் தேதி முதல் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் ஆயிரமும் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆண்டு சக்கரை அட்டதாரர் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்கள் மற்றும் வருமான வரி கலந்து கொள்வதற்கு ரூபாய் ஆயிரம் கிடையாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது இந்த நிலையில் யாருக்கு வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு பெயர் பட்டியல் ஆனது வழங்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பட்டியல் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என என்ன ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் குறிப்பாக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் அரிசி அட்டைதாரர்களில் வருமான வரி செலுத்துபவர்களின் ஒரு கடைகளில் சராசரியாக 50 முதல் 250 வரை அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் யார் யாருக்கு பொங்கல் பரிசு என ரேஷன் கடை ஊழியர்கள் பெயர் பட்டியலை சுவற்றில் ஒட்டி சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர், வி.காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









