தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,செங்கிப்பட்டி கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் இலவச கற்கை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
பொங்கல் கொண்டாட்டத்தை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.