மதுரை மாநகர காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு..

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 18.04.2019 அன்று நடைபெற இருக்கின்றது. தேர்தலில் பொது மக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கவும் மற்றும் தேர்தல் தொடர்பான விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று( 23.03.19) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, உத்தரவுப்படி மதுரை மாநகர காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!