பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கீழக்கரை மற்றும் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து துப்பாக்கி சூட்டை கண்டித்து கண்டனம்..

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம்  முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று  (25/05/2018)   கீழகரைநகர் பாப்புலர் ஃ பிராண்ட் சார்பாக ஜூம்மா பள்ளிகளில்  கருப்பு  பேஜ் அணிந்து விழிப்புணர்வு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக SDPI  தமிழ் மாநில பொது செயலாளர் பி. அப்துல் ஹமீது கலந்து கொண்டார்.  மேலும்  பாப்புலர் ஃபிராண்ட் கீழக்கரை நகர் தலைவர் முபிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது பைசல், நகர் செயற்குழு உறுப்பினர் லத்தீப் மற்றும் நிர்வாகிகளும்,  கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் தலைவர் கீழை அஸ்ரப், நகர் துணை தலைவர் நூருள் ஜமான், நகர் செயலாளர் காதர், கிழக்கு கிளை தலைவர் பக்ருதீன் மற்றும் மேற்கு கிளை தலைவர் சுல்தான்  நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!