கீழக்கரை நகராட்சி நிர்வாகம் சார்பாக நாய் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து நாய்கள் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கடித்துக் கொண்டிருப்பதால் நகராட்சி சார்பில் நாய்களை பிடிப்பதற்கு பல சட்ட பிரச்சனைகள் உள்ள நிலையில் இன்று (04/08/2023) மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் நாய்களை பிடிப்பது சம்பந்தமான கோரிக்கை மனு அளித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!