கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் இன்று (30/05/2021) தமிழக அரசு அறிவித்துள்ள. மளிகை பொருள் வாகனம் மூலம் மக்களுக்கு தடையின்றி வழங்க உத்தரவு பிறப்பித்தது, அதன்படி கீழக்கரை வர்த்தக சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளை அழைத்து நாளை (31/05/2021) முதல் மளிகை பொருட்கள் வாகனம் மூலம் மக்களுக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு வழங்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














