பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

இதில் கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கொண்டாடினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!