05 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

ராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். (ஏப்ரல் 2,1984)

ஒற்றைக் கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் சாமுவெல் மோர்ஸ் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 2, 1872).

இத்தாலியக் கணிவியலாளர், இயற்பியளாலாளர் பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 2, 1618).

மத்திய – மாநில அரசுகளுடன் இணைந்து நின்று கொரோனா நோயை ஒழிக்க உறுதியுடன் அனைவரும் இணைந்து நிற்போம் என்று சகல தரப்புக்கும் வேண்டுகோள் வைக்கிறோம். எல்லோரும் இணைந்து நிற்க வேண்டிய தருணத்தில் பிரிவினையை தூண்ட வேண்டாம்:-தமீமுன் அன்சாரி…

மக்களிடையே விழிப்புணர்வை முன்கூட்டியே ஏற்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி குற்றச்சாட்டு..

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவேஇயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம்.!

பூம்புகார் சட்ட மன்ற தொகுதிக்குட்ப்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் டோக்கன் விநியோகம்

100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீது 265 வழக்குகள் பதிவு 300 நபர்கள் கைது

நாகை மாவட்டம் பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 5 நபர்களை சுகாதாரத்துறை கண்டறிந்து.மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்கு அனுப்பியது.

கீழக்கரை நாம் தமிழர் கட்சி சார்பாக தேவையுடையோருக்கு பொருளுதவி..

கீழக்கரையில் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் சேர்ந்து தேவையுடையோருக்கு உதவி..

கீழக்கரையில் தனியார் நிறுவனத்தின் சார்பில் தேவையுடையோருக்கு உணவுப் பொருள் விநியோகம்…

உசிலம்பட்டி -ஓய்வின்றி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பரிசாக வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்

இராமநாதபுரத்தில் 144 தடை மீறல் 7 நாட்களில் 528 வழக்குகள், 473 பேர் கைது, 356 வாகனங்கள் பறிமுதல்..

புதிய இடத்தில் காய்கறி சந்தை.

ஸ்டீவ் ஜாப்ஸ்ன் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று (ஏப்ரல் 1, 1976).

முஸ்லிம்கள் மீது பெரிய அவதூறு, அழியாப் பழி: டெல்லி சென்று வந்த தப்லீக் ஜமாஅத் மீதான புரளிகள் அநியாயமான செயல்; தெளிவாக விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் ‘ரங்கராஜ் பாண்டே’..

ரேஷன் கடைகளில் நாளை முதல் கரோனா நிவாரணம்: ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உசிலம்பட்டி முக்கிய வீதிகளில் வெளியில் சுற்றுபவர்களுக்கு அட்வைஸ் செய்து இலவசமாக முககவசம் வழங்கிய சமூக ஆர்வலர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!