15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் இந்து முன்னணி சார்பாக கோவில்களை திறக்க கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்.

கட்டுப்பாடுகளுடன் வரும் 1-ஆம் தேதி முதல் துபாய்க்கு வாரம் 6 விமானங்கள், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்.

உடுக்கணங்காணி எனும் விண்வெளித் தொலைநோக்கி உருவாக்கிய அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1914).

அய்யனாபுரம் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி அலுவலகம் திறந்த வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நக்கனேரி பகுதியில் சமுத்திர பாண்டியன் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல் படைப்பிற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.

மின்காந்தவியல், வெப்பவியல் துறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்த வில்லியம் தாம்சன் என்ற இலார்டு கெல்வின் பிறந்த தினம் இன்று (ஜூன் 26, 1824).

முதல் தொலைநோக்கி கண்டறிந்த, உலகப் புகழ்பெற்ற வானியல் நிபுணர் டேவிட் ரிட்டன்ஹவுஸ் நினைவு தினம் இன்று (ஜூன் 26, 1796).

இராஜபாளையம் நகராட்சி சொந்தமான கடைகள் மட்டும் கழிப்பறைகளுக்கு ஏலம் விடப்பட்டன கடைகளுக்கு ஏலம் எடுக்க முன்வராத நிலையில் கழிப்பறைகள் மட்டும் ஏலம் விடப்பட்டன.

செங்கம் பகுதியில் 12ம் வகுப்புவரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் தலைமறைவு.

கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில்நலத்திட்ட உதவிகளை வழங்கியமாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ்.

கீழக்கரை அன்பு நகரில் கொரோனா தடுப்பூசி முகாம்..

ஊர்கவுண்டனூர் மலை கிராமத்தில் குரானா தடுப்பூசி முகாம்;

கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

மதுரை திருமங்கலம் அருகே காரை திருடி போலியான முறையில் ஆவணங்கள் தயார்செய்து விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது.

நிதி நிறுவனங்கள் நெருக்கடி…விவசாயிகளின் நூதனப் போராட்டம்.

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காயமின்றி உயிருடன் மீட்பு

நிலக்கோட்டையில் மாட்டு வண்டியில் மணல் திருடிய  2 பேர் மீது வழக்கு

மதுரையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 10ஏக்கர் வாழை மரம் , வெற்றிலை கொடிக்கால் சாய்ந்தது: 20 லட்ச ரூபாய் நஷ்டம் என விவசாயி கவலை

சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்த இத்தாலிய வானவியலாளர் ஜியோவானி பாத்திஸ்டா ரிச்சியோலி நினைவு தினம் இன்று (ஜூன் 25, 1671)

பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய தொண்டு நிறுவனம் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!