16 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பதவி உயர்வு, பணி நியமனத்தில் முறைகேடு தொடர்பாக IAS அதிகாரியின் தலைமையிலான குழு 2-வது நாளாக விசாரனை.

நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்த நபர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு.

நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேஷ்டி சட்டை விளங்கிய ராம்ராஜ் நிறுவனத்தினர்.

உசிலம்பட்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 240கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதன் முதலாக செயற்கை இழை பாலி-பாராபினீலின் டெரப்தாலமைட் கண்டறிந்தத ஸ்டெபனி லூயிஸ் குவோலக் பிறந்த தினம் இன்று (ஜூலை 31, 1923).

கீழக்கரையில் பழைய இரும்பு கடை கிடோனில் தீ விபத்து …….

பாலமேடு பகுதியில் அதிகளவில் விலையும் நாவல் பழங்கள். குளிர்பதன கிடங்கு அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் தெரு விளக்கு டைமர் மற்றும் மீட்டர் பெட்டி திறந்து கிடக்கும் அவலம்.

அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்த ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்ட் பிறந்த தினம் இன்று (ஜூலை 30, 1863).

வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு.

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவிட் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா..

உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம்; முஸ்லிம் லீக் அறிவிப்பு..

அகழாய்வுகள் தேவையற்றது என சில தேவையில்லாதவர்கள் கூறுவதை எடுத்துக்கொள்ள வேண்டாம் அவர்கள் வயிறு எறிவது எரியட்டும் எனவும், அண்ணா சொல்லியதுபோல் தமிழரின் நாகரிகம் பண்பாடு அகிலம் எங்கும் தீ பரவட்டும் உணர்வு பொங்கட்டும். -அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.

ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு விசைத்தறி பூங்கா அமைக்கும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது விரைவில் அமைக்க வேண்டும் அப்படி அமையவில்லை என்றால் அதற்கான அழுத்தத்தை சிஐடியு சார்பில் கொடுக்கப்படும் என மாநில தலைவர் பேட்டி .

வடமாநிலத்தை போன்று கீழடியில் அகழாய்வில் கிடைத்தவைகள் கொண்டு தமிழகத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட வேண்டும் என மதுரை எம்பி தமிழக முதல்வருக்கு கடிதம் .

ராஜபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்.

போத்தனூரில் உள்ள தெற்கு ரயில்வே சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு துறை பணிமனைக்கு ஐந்து தரச்சான்றிதழ்கள் கிடைத்ததற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பாராட்டு .

மேல்பெண்ணாத்தூர் பள்ளியில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் மதிப்பீடு .

செங்கம் பகுதியில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் மதிப்பீடு; மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் ஆய்வு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!