26 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
மாவட்ட செய்திகள்

மதுரையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியதுவெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்.

திருவேடகம் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இரண்டு பெண்கள் மீது டாரஸ் லாரி மோதி விபத்து.

கொரானா விதிமுறைகளை மீறி வாரச்சந்தையில் அமைக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகளை காவல்துறையினர் விரட்டியடிப்பு.

ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார்.

அலங்காநல்லூரில் கரும்புத் தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண் கைது.

இராஜபாளையத்தில் சொத்து தகராறில் தாய் மாமாவை கொன்ற மருமகன் குடி போதையில் நடந்த விபரீதம் .

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கோவில் சார்பாக உணவு வழங்கப்பட்டது .

திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளம் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்த ஆண் உடல் மீட்பு- காவல்துறையினர் விசாரணை.

உசிலம்பட்டியில் உள்ள அரசு மருத்துவமணைகளில் கட்டமைப்பு வசதிகள், படுக்கை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆய்வு செய்தார்.

மதுரை விமான நிலைய மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர் (CISF) இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்தியவிமானபடை விமானம் மூலம் கொண்டு வர வேண்டும்.பிரதமர் நரேந்திரமோடிக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் கோரிக்கை.

தென்காசி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..

புனித நகரமான மக்கா, மதீனா, வளைகுடா நாடுகள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் நோன்பு பெருநாள் தொழுகை..

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் தமிழக அரசுக்கு கோரிக்கை.

மதுரை கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அதன் உண்மை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து ஆய்வு .

ஆய்குடி பேருராட்சி பகுதியில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்; அரசின் வழிகாட்டு நெறிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தல்..

விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்; சுரண்டையில் அதிகாரிகள் அதிரடி.

மதுரை விமான நிலையத்தில் ரூ.97.44 கோடியில் புதிய ஏ.டி.சி.டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம்) அமைக்க டெண்டர் நடைமுறைகள் துவங்கியுள்ளன.

இராஜபாளையம் பகுதியில் சமூக இடைவெளி இல்லாத கடைக்கு சீல் மற்றும் அபராதம் விதித்த நகராட்சி ஆணையாளர்.

இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி போட சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காத்திருக்கும் பொதுமக்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!