14 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மறியல்.

மதுரையில் தவறான பாதையில் சென்ற ஆட்டோ காரின் முன்பக்கம் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 5 பேர் படுகாயம் – காவல்துறை விசாரணை.

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் தீ விபத்து.

நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி.

கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 2013).

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், சாஹித்ய அகாடமி விருது பெற்ற புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 21, 1964).

மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் மூலம் வறியவர் களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் 350 ஆவது நாள்.முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு.

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 136 தொகுப்பூதிய பணியாளர்கள் இரண்டாம் நாளக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மைதானத்தில் வளரி கலை போட்டிகள் குறித்து தேசிய அளவிலான முப்பெரும் விழா நடைபெற்றது.

பெண்ணும் பெண்ணும் காதல்: உடல் உறுப்பை அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி திருமணம் செய்த பின்னர் ஏமாற்றிய பரிதாபம்.

அலங்காநல்லூர் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து கஞ்சா கடத்தல் காட்பாடியில் 15 கிலோ பறிமுதல்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி கம்பியற்ற தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு வித்திட்ட, நோபல் பரிசு பெற்ற ஜெர்மானியக் கண்டுபிடிப்பாளர் கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் நினைவு தினம் இன்று (ஏப்ரல் 20, 1918).

யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய தினம் இன்று (ஏப்ரல் 20, 1972).

புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரை மேரி க்யுரி மற்றும் அவரது கணவர் பியரி க்யுரி கண்டுபிடித்த தினம் இன்று (ஏப்ரல் 20, 1898).

மின்வாரியத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காட்பாடி ரயிலில் 15 கிலோ கஞ்சா பாக்கெட் பறிமுதல்.

சோழவந்தான் அருகே தென்கரை தனியார் மண்டபத்தில்முன்னால் மாணவர்கள் சந்திப்பு.

குருவித்துறை குருபகவான் கோவிலில் முன்னாள் அமைச்சர்கள் சாமி தரிசனம் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு.

சட்டமன்றத்தில் 150 இடங்களிலும், நாடாளுமன்றத்தில் 25 எம்பிக்களை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது டாக்டர் சரவணன்பேச்சு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!