14 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
செய்திகள்

உலக புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், கவிஞர், நாடக ஆசிரியர் பாப்லோ பிக்காசோ நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1973).

நரம்புக்கடத்திகளின் நடவடிக்கைகளை தடுக்க மருந்துகள் கண்டுபிடித்த, மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற டேனியல் போவே நினைவு நாள் இன்று (ஏப்ரல் 8, 1992).

சட்டமன்ற பொதுத்தேர்தல்; தென்காசி மாவட்டத்தில் 72.58% வாக்குப்பதிவு.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா தனது வாக்கினை பசுமலை CSi பள்ளியில்யில் பதிவு செய்தார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் சரவணன் தனது வாக்கினை பதிவு செய்தார் .

திமுக வேட்பாளர் சின்னம்மாள் தனது முதல் வாக்கினை ஆரப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

வாக்காளருக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் பொன்னுதாய் திடீர் சாலை மறியல்.

ஓட்டு போட வந்த ஓய்வு பெற்ற மின் பொறியாளர் வாகனம் மோதி பலி.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுற்ற நிலையில் தேர்தல் அலுவலர்கள் வாக்குஎந்திரங்கள், விபேட், உள்ளிட்ட அனைத்தும் சீல் வைத்தனர்.

வாக்கு இயந்திரத்தில் சீல் வைத்த பின்னர், ஏஜண்ட்டிற்கு தெரியாமல் அதிகாரிகள் பேட்டரியை கழற்றியதால் பரபரப்பு.

கொரோனா உடையணிந்து தேர்தல் திருவிழாவில் விழிப்புணர்வு .

உடல் நலத்துடன் இருப்பது ஒவ்வொருவரின் உரிமை, ஒவ்வொரு மனிதரும் விழிப்படைந்து கொண்டாட வேண்டிய உலக நலவாழ்வு நாள் (World Health Day) (ஏப்ரல் 7)

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 7, 2001).

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் இயற்பியலாளர் மகொடோ கோபயாஷி பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 7, 1944).

உசிலம்பட்டி கீழப்புதூரில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உசிலம்பட்டி -அமமுக வேட்பாளர் மகேந்திரன் வாக்கினை பதிவு செய்தார்.

Placeholder

உசிலம்பட்டி -அமமுக வேட்பாளர் மகேந்திரன் வாக்கினை பதிவு செய்தார்.

உசிலம்பட்டி திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொந்த ஊரான கல்புளிச்சான்பட்டியில் உள்ள அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் வாக்குபதிவு செய்தார்.

கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேரையூர் கிராமத்தில் நடைபெற்ற இறகு பந்து போட்டி

கடந்த ஒரு வாரத்தில் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 14.83 லட்சம் மதிப்பில் உள்ள 328 கிராம் தங்கம் பறிமுதல்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!