18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்மாயில் குளித்தவர் பலி.

கண்மாயில் குளித்தவர் பலி.

எழுதியவர்: mohan October 17, 2020, 11:21 am

மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு கண்மாயில் பழனி (50) விவசாய கூலி வேலை பார்ப்பவர். குளிக்க சென்றபோது காக்கா வலிப்பு வந்ததால் நீரில் மூழ்கி பலியானார் . இதைப் பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் . சம்பவ இடத்துக்கு விரைந்த ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!