திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏறக்குறைய 195 நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் இன்றுமுதல் வாரசந்தை மைதானத்தில் உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியுடன் முகக் கவசங்கள் அணிந்து விவசாயிகளும் பொதுமக்களும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடி உழவர் சந்தை , புதுப்பொலிவுடன் மீண்டும் துவங்கியது.
எழுதியவர்: mohan October 5, 2020, 11:48 am




You must be logged in to post a comment.