திருப்பூர் மாநகர துணை ஆணையர் செல்வக்குமார் அங்கிருந்து மாற்றப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கு பணிபுரிந்த எஸ்.பி.பர்வேஷ் குமார் சென்னை ரயில்வே கோட்ட எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்.பி.க்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக செல்வக்குமார் பொறுப்பேற்பு
எழுதியவர்: mohan September 5, 2020, 11:58 am




You must be logged in to post a comment.