வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று பணியாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தனர்.பின்பு குறிஞ்சிநகர் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் ஆய்வு செய்து விட்டு கபசுரக்குடிநீரை பணியாளர்களுக்கு கொடுத்தனர்.
கே.எம்.வாரியார் வேலூர்




You must be logged in to post a comment.