மதுரை புறவழிச்சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமையகம் முன்பாக, ஐஎன்டியூசி தொழிலாளர்கள் வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களிடம் நிர்வாகம் சம்பளம் பிடித்தம் செய்வதாக புகார் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை டெப்போ முன்பாக நடத்தினர்.இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு, நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.