17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெட்டுக்கிளிகள் படையெடுப்பு! விவசாயிகள் கவலை

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு! விவசாயிகள் கவலை

எழுதியவர்: mohan June 10, 2020, 5:48 pm

மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரி அருகில் பாலூரில் பருத்தி, பூக்களை வெட்டுக்கிளிகள் தின்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி சாகுபடியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கவலை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!