-சுப்ரமணியபுரம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் மலர்விழி ரோந்து பணியில் இருந்த போது அவனியாபுரம் ரோடு, முத்துப்பட்டி சந்திப்பு அருகில் தெய்வானை 51/20 என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை சுப்ரமணியபுரம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1.400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.