இரண்டு மாதகாலம் உளரடங்கிற்க்குப்பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத்தில் நேற்று 440 பேருந்துகள் தமிழக அரசு உத்தரவின் பேரில் போதிய சமூக இடைவெளி யோடு பயணிகள் அமர வைக்கப்பட்டுமதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டன.அவ்வாறு நேற்று இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால் இன்று 40 பேருந்துகள் குறைக்கப்பட்ட 400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாளர் ராஜேஷ்வரன் தகவல்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.