17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடக்கு தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக பெருநாள் இறைச்சி வழங்கப்பட்டது..

வடக்கு தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக பெருநாள் இறைச்சி வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் May 25, 2020, 11:41 am

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக நோன்பு தொடங்கும் முன்பு தேவையுனையோருக்கு நோன்பு நாட்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நோன்பு பெருநாளை முன்னிட்டு வடக்குத் தெருவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 80 குடும்பங்களுக்கு கிடா கறி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1/2கி வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!