தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கண்மாய்கள் மற்றும் ஓடை வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை வடக்கு வட்டம் ஆணையூர் கண்மாய் நீர்வரத்து கால்வாயினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொறியாளர் சுப்பிரமணியன் உடன் உள்ளார்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்மதுரையில் தூர்வாரப்படும் கண்மாய்களை ஆட்சியர் ஆய்வு..
எழுதியவர்: ஆசிரியர் May 24, 2020, 11:54 am




You must be logged in to post a comment.