உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என 60-க்கும் மேற்பட்டோருக்கு திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..இந்நிகழ்ச்சியில்
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை.ரவிக்குமார்.ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்நிகழ்ச்சியை செட்டியபட்டி கிளை செயலாளர் .மகேந்திரன் தயார் செய்திருந்தார்.
செட்டியபட்டி-வடமாநில தொழிலாளர்கள் திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள்
எழுதியவர்: mohan May 21, 2020, 11:56 am




You must be logged in to post a comment.