மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி பீ.பீ குளத்தைச் சேர்ந்த கண்பார்வையற்ற 25 நபர்களுக்கு தல்லாகுளம் காவல்நிலையம் சார்பாக அரிசி, கோதுமை, காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.