18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணாக்கர் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் உதவிக்கரம்..

மாணாக்கர் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் உதவிக்கரம்..

எழுதியவர்: ஆசிரியர் May 14, 2020, 10:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி அனைத்து மாணாக்கர் குடும்பங்களுக்கும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரானா நிவாரணமாக அரிசி, சாப்பாத்தி மாவு, துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பை மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ரவிக்குமார் வழங்கி தொடங்கி வைத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி, ஆசிரியர்கள்  பாலமுருகன், பூங்கொடி, முத்துக்குமார், நிர்மலா,  அப்துல் காதர், அருளம்மாள், சரண்யா, சண்முகவள்ளி, முருகவள்ளி ஆகியோர்  கலந்து கொண்டனர். சமூக விலகலை பின்பற்றி மாணவ, மாணவியர் நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!