18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோடைக் காலத்தில், கோவிட்19 நெருக்கடி காலத்தில், கால்நடைகளில் பால் உற்பத்தி குறைவதை தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கோடைக் காலத்தில், கோவிட்19 நெருக்கடி காலத்தில், கால்நடைகளில் பால் உற்பத்தி குறைவதை தடுக்க மதுரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

எழுதியவர்: mohan May 14, 2020, 11:19 am

கறவை பசுக்கள் மற்றும் எருமைகளின் பாலில் இயற்கையாக 85% முதல் 95% வரை தண்ணீர் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பத்தை சமாளிக்க மனிதர்களிலும் கால்நடைகளிலும், உடலில் உள்ள நீர் ஆவியாக்கப்படுகிறது.எனவே போதுமான அளவு தண்ணீர் தங்கு தடையின்றி கிடைத்தால் மட்டுமே மாட்டினங்களில் பால் உற்பத்தி குறையாமல் பாதுகாக்க இயலும்.மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகின்றது.இதன்மூலம் மதுரை மாவட்டத்தில் கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறைவினால், மாடுகளில் பால் உற்பத்தி குறைவது தடுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!