18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும் இரயிலும் 30.06.2020 வரை இயக்கப்படாது. இரயில்வே அறிவிப்பு

நாடு முழுவதும் இரயிலும் 30.06.2020 வரை இயக்கப்படாது. இரயில்வே அறிவிப்பு

எழுதியவர்: mohan May 14, 2020, 11:11 am

.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த 52 நாட்களுக்கும் மேலாக எந்த ஒரு ரயில்களும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வருகிற ஜூன் 30 வரையில் நாடு முழுவதும் எந்த ஒரு பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மேலும் ஒன்றரை மாதங்கள் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!