கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் வாழ்வாதாரம் பாதித்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஆதரவற்ற, ஏழை, எளிய மக்களுக்கு தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை, அர் ரஹ்மான் அறக்கட்டளை சார்பில் அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் அருகே அனுமநேரி கிராமம் மற்றும் அதன் சுற்றுபுற மக்களுக்கு நிவாணப் பொருட்களை அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
ராமநாதபுரம் அருகே நிவாரணம்
எழுதியவர்: mohan May 14, 2020, 10:30 am




You must be logged in to post a comment.