நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது எனத் தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி வெல்லும் தமிழகம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி:-கமலஹாசன் ட்வீட்..
எழுதியவர்: Askar May 8, 2020, 8:23 pm




You must be logged in to post a comment.