17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

எழுதியவர்: mohan May 3, 2020, 1:18 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக கொரோனா சிறப்பு ரயில் வட மாநிலத்திற்கு இயக்கப்படவுள்ளது. ஆகவே கொரோனா பரவாமல் தடுக்க ரயில் நிலையம் முழுவதும் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!