17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 8 கடைகளுக்கு சீல்!

திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 8 கடைகளுக்கு சீல்!

எழுதியவர்: Askar May 3, 2020, 1:04 pm

திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 8 கடைகளுக்கு சீல்!

திண்டுக்கல் நகர் மேட்டுப்பட்டி எனாமல் பேக்டரி ரோடு பகுதியில் 144 உத்தரவை மீறி திறந்திருந்த சலூன் கடை, சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஹோட்டல் உட்பட 8 கடைகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர்  கதிரவன்  சார்பு ஆய்வாளர்  ஜான்சன்  திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்  சீனிவாசன் மேற்பார்வையாளர்  சந்துரு, கணேசன் ஆகியோர் ‘சீல்’ வைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!