18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சிவநாதபுரம், புலிமேடு, அத்தியூர்.ஜி.ஆர்.பாளையம் பகுதியில் 2 சக்கர வாகனத்தில் சாராயம் கடத்தல் 13 பேர் கைது

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சிவநாதபுரம், புலிமேடு, அத்தியூர்.ஜி.ஆர்.பாளையம் பகுதியில் 2 சக்கர வாகனத்தில் சாராயம் கடத்தல் 13 பேர் கைது

எழுதியவர்: mohan April 27, 2020, 12:28 pm

வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவுப்படி பாகாயம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிவநாதபுரம்,, புலிமேடு, அத்தியூர், ஜி.ஆர்.பாளையம்  ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்களில் சாராயம் கடத்தி வந்த 13 பேரை கைது செய்து 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கே.எம்.வாரியார் நிருபர்.வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!