இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி ஒன்றியம் 6 வது வார்டு உறுப்பினர் ஜெயப்பிரீத்தி மார்டின் பிரபு தனது வார்டில் வசிக்கும் கணவரை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், மிகவும் நலிந்தோர் குடும்பங்களுக்கு அரிசி பை வழங்கினார்.
தங்கச்சிமடத்தில் பெண்களுக்கு நிவாரணம்
எழுதியவர்: mohan April 25, 2020, 7:48 pm




You must be logged in to post a comment.